தமிழ் பிக்பாஸின் மூன்றாவது சீசன் நேற்று ஆரம்பமானது. இதில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அக்டோபர் 6ஆம் தேதி வரை 100 நாட்கள் யார் நிலைத்திருக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.
இந்நிலையில் பிக்பாஸின் இந்த சீசனின் முதல் கேப்டனான வனிதா விஜயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஒரு வாரத்திற்கு கேப்டனாக இருப்பார். இந்த சீசன் இவரால் தான் விறுவிறுப்பாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 6ஆம் தேதி வரை 100 நாட்கள் யார் நிலைத்திருக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.
இந்நிலையில் பிக்பாஸின் இந்த சீசனின் முதல் கேப்டனான வனிதா விஜயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஒரு வாரத்திற்கு கேப்டனாக இருப்பார். இந்த சீசன் இவரால் தான் விறுவிறுப்பாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment