இந்து மதத்தின் வேதங்களையும், பண்டைய நூல்களையும் நன்கு படித்து பார்த்தால் இந்த உலகத்தை பற்றியும், நம் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை பற்றியும் நன்றாக தெரிந்து கொள்ளலாம்.
சொல்லப்போனால் அவை தற்கால இன்டர்நெட்டை விட அதிகளவு தகவல்களை கொண்டதாக இருக்கும்.
எதிர்காலம் என்று வரும்போது நம் நினைவுக்கு முதலில் வருவது ஜோதிட சாஸ்திரம்தான். ஜோதிடம் மட்டுமின்றி நம் எதிர்காலத்தை பற்றி அறிய உதவும் பல நூல்கள் நம் முன்னோர்களால் இயற்றப்பட்டுள்ளது.
பாதங்களின் தோற்றத்தினை வைத்து கூட பல்வேறு அர்த்தங்களை கூறியுள்ளனர்.
இந்த புகைப்படத்தில் இருப்பது போல உங்கள் பாதம் அமைந்திருக்கின்றதா? அப்போது இதில் உள்ள கருத்தும் உண்மைததான்.
ஆண்களின் வாழ்க்கையில் சரி பாதியான பெண்களின் உடலில் உள்ள குறியீடுகள் அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் ஆணின் எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் ஜோதிடத்தில் கூறப்பட்ட உண்மை.
இந்த பாத அமைப்பில் உள்ளவரை திருமணம் செய்தால் அவர்களின் நன்மை தீமைகளில் சரிபாதியும் உங்களையும் சேரும்.
No comments:
Post a Comment