தர்பார் படம் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பதிலளித்துள்ளார்.
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். படத்தில் ரஜினியின் ஓபனிங் பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளார்.
மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.பி.பியிடம் தர்பார் படம் குறித்து ரசிகர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த எஸ்பிபி, ‘ தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நேர்மையான போலிஸ் அதிகாரியாக வருகிறார். அவருக்கு ஒரு பாராட்டு விழா நடக்கிறது. அந்த விழாவில் ரஜினி, நான் என் வேலையை மட்டும் தான் செய்தேன், இந்தச் சட்டையை கழட்டினால், நான் உங்களில் ஒருவன் என கூறி பாட்டு பாட ஆரம்பிப்பார்’ என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். படத்தில் ரஜினியின் ஓபனிங் பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளார்.
மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.பி.பியிடம் தர்பார் படம் குறித்து ரசிகர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த எஸ்பிபி, ‘ தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நேர்மையான போலிஸ் அதிகாரியாக வருகிறார். அவருக்கு ஒரு பாராட்டு விழா நடக்கிறது. அந்த விழாவில் ரஜினி, நான் என் வேலையை மட்டும் தான் செய்தேன், இந்தச் சட்டையை கழட்டினால், நான் உங்களில் ஒருவன் என கூறி பாட்டு பாட ஆரம்பிப்பார்’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment